Friday, May 23, 2008

தமிழனாய் தமிழனுக்கு

டமில் அல்ல தமிழ்
தாயறிந்தோம்
தந்தை முகம் அறிந்தோம்
தாய்த்தமிழை ஏன் மற்ந்தோம்?
நாகரீகமெனும் போர்வை போர்த்தி
நஞ்சு கலந்த பாலை பருகுவதுண்டோ?
அமுதமாய் அன்ணை மொழியிருக்க
அதில் ஆங்கிலம் கலப்ப்து தவறன்றோ?
நாகரீக நஞ்சு விலக்கி
தனிதமிழை காத்திடுவோம் வாரீர்!

No comments: